![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Thamirabarani.jpg/640px-Thamirabarani.jpg&w=640&q=50)
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை
From Wikipedia, the free encyclopedia
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (Manjolai labourers massacre) அல்லது தாமிரபரணி படுகொலை என்பது 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலியில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல் துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிக்கும்.[1]
விரைவான உண்மைகள் மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை Manjolai Labourers Massacre, இடம் ...
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை Manjolai Labourers Massacre | |
---|---|
![]() சம்பவம் நடந்த தாமிரபரணி ஆறு | |
![]() அமைவிடம் இந்தியாவின் திருநெல்வேலி | |
இடம் | திருநெல்வேலி, தமிழ் நாடு |
ஆள்கூறுகள் | 8.601962°N 77.264131°E / 8.601962; 77.264131 |
நாள் | சூலை 23, 1999 2:40pm (ஒ.ச.நே + 05:30) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | மாஞ்சோலை தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் |
தாக்குதல் வகை | படுகொலை, ஆற்றுத் தண்ணீர் |
ஆயுதம் | தடியடி, கண்ணீர் புகை குண்டு |
இறப்பு(கள்) | பதினேழு |
தாக்கியோர் | தமிழ்நாடு காவல்துறை |
மூடு