மா. சு. சம்பந்தன்
தமிழக எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
மா. சு. சம்பந்தன் அல்லது தொடர்பன் என அறியப்படும் மாரம்பேடு சுப்பிரமணியன் சம்பந்தன் (பிறப்பு: 25 மே 1923; காணாமல்போனது: 25 செப்டம்பர் 2011) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், பேச்சாளர், தனித்தமிழ்ப் பற்றாளர் மற்றும் பெரியாரியச் சிந்தனையாளர் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் மா. சு. சம்பந்தன், மதராசு மாநகராட்சி உறுப்பினர் ...
மா. சு. சம்பந்தன் | |
---|---|
மதராசு மாநகராட்சி உறுப்பினர் | |
பதவியில் 1959–1964 | |
மன்றத் தலைவர்(கள்) | அ.பொ. அரசு (1959) எம்.எஸ். அப்துல் காதர் (1959-60) வி. முனுசாமி (1960-61) ஜி. குசேலர் (1961-63) ஆர். சிவசங்கர் மேத்தா (1963-64) எஸ். கிருஷ்ணமூர்த்தி (1964) |
தொகுதி | கச்சாலீஸ்வரர் வட்டம் (கோட்டம் 20) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 மே 1923 மாரம்பேடு, சென்னை மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிள்ளைகள் | இளங்கோவன் மணிவண்ணன் உதயகுமார், வெற்றிவேல், செல்வகுமார். |
பெற்றோர் | சுப்பிரமணியன் (தந்தை) |
மூடு