![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/%25E0%25B4%25AE%25E0%25B4%2582%25E0%25B4%2597%25E0%25B4%25B2%25E0%25B4%2582_%25E0%25B4%25AA%25E0%25B5%2581%25E0%25B4%25B4.jpg/640px-%25E0%25B4%25AE%25E0%25B4%2582%25E0%25B4%2597%25E0%25B4%25B2%25E0%25B4%2582_%25E0%25B4%25AA%25E0%25B5%2581%25E0%25B4%25B4.jpg&w=640&q=50)
மங்கலம் ஆறு
From Wikipedia, the free encyclopedia
மங்களம் ஆறு காயத்ரிப்புழா ஆற்றின் துணையாறுகளில் ஒன்று. காயத்ரிப்புழா கேரளத்தின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழாவின் முதன்மையான துணையாறுகளுள் ஒன்று ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8c/%E0%B4%AE%E0%B4%82%E0%B4%97%E0%B4%B2%E0%B4%82_%E0%B4%AA%E0%B5%81%E0%B4%B4.jpg/640px-%E0%B4%AE%E0%B4%82%E0%B4%97%E0%B4%B2%E0%B4%82_%E0%B4%AA%E0%B5%81%E0%B4%B4.jpg)
செறுகுந்நப்புழா, மங்களம் ஆற்றின் துணையாறு.இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள அணை மங்களம் அணை என்று அழைக்கப்படுகிறது. 1966ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்காக வாய்க்கால் அமைப்பு ஒன்று பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் வட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.