போகராஜூ பட்டாபி சீத்தாராமையா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
போகராஜு பட்டாபி சீதாராமையா (Bhogaraju Pattabhi Sitaramayya) (பிறப்பு:1880 நவம்பர் 18 - இறப்பு:1959 டிசம்பர் 17) [1] [2] இவர் ஆந்திர மாநிலத்தில் ஒரு இந்திய சுதந்திர ஆர்வலராகவும், அரசியல் தலைவராகவும் இருந்தார்.