பொருந்தில் இளங்கீரனார்
From Wikipedia, the free encyclopedia
பொருந்தில் இளங்கீரனார் சங்ககாலப் புலவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை: அகநானூறு 19, 351, புறநானூறு 53[1] ஆகியவை.
பொருந்தில் என்பது ஊரின் பெயர். சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வெற்றிகளை இவர் பாராட்டிப் பாடியுள்ளார். தம் பாடலில் புலவர் கபிலர் இறந்துபோன செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்.