பேரோ லொபேஸ் டி சூசா
From Wikipedia, the free encyclopedia
பேரோ லொபேஸ் டி சூசா (Pedro Lopes de Sousa) என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.[1] இவர் போர்த்துக்கேய மன்னனான முதலாம் பிலிப்பினால் தேசாதிபதியாக 1594 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.[2] 1594 ஆம் ஆண்டில் இலங்கைச் சிங்களவருக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையில் இடம்பெற்ற தந்துரே போருக்குத் தலைமை வகித்தார். அப்போரிலேயே இவர் இறந்தார். இவரின் பின் போர்த்துக்கேயத் தேசாதிபதியாக ஜெரனிமோ டி அசவேது நியமிக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் பேரோ லொபேஸ் டி சூசா, 1வது போர்த்துக்கேய இலங்கையின் தேசாதிபதி ...
பேரோ லொபேஸ் டி சூசா | |
---|---|
1வது போர்த்துக்கேய இலங்கையின் தேசாதிபதி | |
பதவியில் 1594–1594 | |
ஆட்சியாளர் | முதலாம் பிலிப் |
பின்னவர் | ஜெனரிமோ டி அசவேது |
மூடு