பெரும் துப்புரவாக்கம்
From Wikipedia, the free encyclopedia
பெரும் துப்புரவாக்கம் (Great Purge) என்பது சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுச் செயலராக முழு அதிகாரம் செலுத்திய ஜோசப் ஸ்டாலின் 1937-1938 ஆண்டுகளில் வன்முறையைக் கையாண்டு அரசியல் எதிரிகளை அடக்கிக் கொன்று தன் அதிகாரத்தை நிலைநிறுத்த கையாண்ட செயலைக் குறிக்கிறது.[1]