பீபி முபாரக்கா
முகலாய அரசர் பாபரின் மனைவி / From Wikipedia, the free encyclopedia
பீபி முபாரிக்கா யூசுப்சாய் (Bibi Mubarika Yusufzai) பஷ்தூன் இனத்தைச் சேர்ந்த இவர் முகலாயப் பேரரசை நிறுவிய முதல் அரசர் பாபரின் ஐந்தாவது மனைவியாவார்.[1]
விரைவான உண்மைகள் பீபி முபாரிக்கா யூசுப்சாய் بيبي مبارکه یوسفزۍ, முகலாயப் பேரரசி ...
பீபி முபாரிக்கா யூசுப்சாய் بيبي مبارکه یوسفزۍ | |
---|---|
முகலாயப் பேரரசி | |
பதவிக்காலம் | 27 ஏப்ரல் 1526 – 26 திசம்பர் 1530 |
காபூலின் இராணி | |
ஆட்சிக்காலம் | 30 ஜனவரி 1519 – 27 ஏப்ரல் 1526 |
பிறப்பு | 16ஆம் நூற்றாண்டு |
துணைவர் | பாபர் |
மரபு | பஷ்தூன் |
தந்தை | ஷா மன்சூர் யூசுப்சாய் |
மதம் | இசுலாம் |
மூடு
உமாயுன்- நாமாவில் அக்பரின் மற்றொரு மனைவியின் மகள் குல்பதான் பேகம் இவரைப்பற்றி அடிக்கடி குறிப்பிடுகிறார். அவர் தனது சித்தியை 'ஆப்கானித்தான் பெண்' அல்லது 'ஆப்கானி அகச்சா' என்று அழைக்கிறார்.[2] "ஆப்கான்" என்பது பஷ்தூன் மக்களை குறிக்கும் ஒரு இனப்பெயராகும்.