பிஸ்வநாத் சார்யாலி
From Wikipedia, the free encyclopedia
பிசுவநாத் சார்யாலி (Biswanath Chariali), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் மேல் அசாம் கோட்டத்தில் உள்ள பிசுவநாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கவுகாத்திக்கு வடகிழக்கே 229.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேச்சுபூருக்கு வடகிழக்கில் 62.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது
விரைவான உண்மைகள் பிசுவநாத் சார்யாலி, நாடு ...
பிசுவநாத் சார்யாலி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°43′40″N 93°09′06″E | |
நாடு | ![]() |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | பிசுவநாத் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பிசுவநாத் சார்யாலி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.02 km2 (2.32 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 19,145 |
• அடர்த்தி | 3,200/km2 (8,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | அசாமிய மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | +91 - (0) 3 - XX XX XXX |
வாகனப் பதிவு | AS-32 |
மூடு