பிவானி
From Wikipedia, the free encyclopedia
பிவானி (Bhiwani) , இந்திய மாநிலமான அரியானாவின் பிவானி மாவட்டத்தின் தலைநகரமாகும். அரியானாவின் முன்னாள் முதல்வர்களான பன்சி லால், பனர்சி தாஸ் குப்தா, ஹுக்கும் சிங் ஆகியோர் இந்த ஊரைச் சேர்ந்தவர்களாவர். சோட்டி காசு என்ற பெயராலும் பிவானி அழைக்கப்படுகிறது. [1]
விரைவான உண்மைகள் பிவானி भिवानीਭਿਵਾਨੀ, நாடு ...
பிவானி
भिवानी ਭਿਵਾਨੀ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 28.78°N 76.13°E / 28.78; 76.13 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பிவானி மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,099 km2 (1,969 sq mi) |
ஏற்றம் | 225 m (738 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,96,057 |
• அடர்த்தி | 380/km2 (1,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, அரியான்வி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 127021 |
தொலைபேசிக் குறியீடு | 91-1664 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | HR-16, HR-61 |
இணையதளம் | bhiwani |
மூடு
1803 ஆம் ஆண்டில் பிவானி மராட்டியப் பேரரசில் இருந்து பிரிக்கப்பட்ட்டு பிரித்தானிய அரசால் இணைக்கப்பட்டது. 1817 ஆம் ஆண்டில், வில்லியம் பிரேசர் இங்கு ஒரு மண்டியை (தானியம் மற்றும் பொருட்கள் சந்தை) கட்டினார். இதன் விளைவாக பிவானி நகரம் பிராந்திய வர்த்தக மையமாக உருவானது.[2]