![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/P_S_Subrahmanya_Sastri_%25281890-1978%2529.png/640px-P_S_Subrahmanya_Sastri_%25281890-1978%2529.png&w=640&q=50)
பி. சா. சுப்பிரமணிய சாத்திரி
From Wikipedia, the free encyclopedia
பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் (பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாத்திரியார், 29 சூலை 1890 - 20 மே 1978) ஒரு சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர், மற்றும் பேராசிரியர் ஆவார். தொல்காப்பியத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.[1]
விரைவான உண்மைகள் பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார், பிறப்பு ...
பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார் | |
---|---|
![]() தமிழறிஞர் | |
பிறப்பு | (1890-07-29)சூலை 29, 1890 பின்னங்குடி (பால்கிருஷ்ணன்பட்டி, திருச்சி மாவட்டம் ) |
இறப்பு | மே 20, 1978(1978-05-20) (அகவை 87) |
பணி | பேராசிரியர் |
மூடு