பாஞ்சசன்யம்
From Wikipedia, the free encyclopedia
பாஞ்சசன்யம் (சமஸ்கிருதம்: पाञ्चजन्य; ஆங்கிலம்: Panchajanya) அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும்.[1] இந்த சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது.[2] ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் இந்த சங்கின் அம்சமாக கருதப்பெறுகிறார். பாஞ்சசன்யம் சங்காயுதம் என்றும், பொதுவாக சங்கு என்ற பெயரிலும் அறியப்பெறுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/ta/f/f6/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.png)
பாஞ்சஜன்யம் சப்தப்ரம்ம வடிவம்.[3]