பா. அரியநேத்திரன்
From Wikipedia, the free encyclopedia
பாக்கியசெல்வம் அரியநேத்திரன் (Pakkiyaselvam Ariyanethran; பிறப்பு: 1 பெப்ரவரி 1955)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவர் 20024 முதல் 2015 வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியில் இருந்தார்.
விரைவான உண்மைகள் பாக்கியசெல்வம் அரியநேத்திரன்நா.உ, முன்னையவர் ...
பாக்கியசெல்வம் அரியநேத்திரன் | |
---|---|
பதவியில் 2004–2015 | |
முன்னையவர் | கிங்ஸ்லி ராசநாயகம் |
தொகுதி | மட்டக்களப்பு மாவட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
மூடு