பம்பை ஆறு
From Wikipedia, the free encyclopedia
இசைக்கருவி பற்றி அறிய பம்பை (இசைக்கருவி) கட்டுரையைப் பாருங்கள்.
பம்பை ஆறு ( பம்பா ஆறு), தென்னிந்திய மாநிலமான கேரளத்தின் மூன்றாவது நீளமான ஆறு ஆகும். ஐயப்பனுக்கு உரித்தான புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலும் இந்த ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. பம்பை ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் புளிச்சமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது. ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களின் வழியே பாயும் இந்த ஆறு இறுதியாக வேம்பநாட்டு ஏரியில் கலக்கிறது.
விரைவான உண்மைகள் பம்பை ஆறு, அமைவு ...
பம்பை ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | வேம்பநாட்டு ஏரி |
நீளம் | 176 கி.மீ (110 மைல்) |
மூடு