நான்காம் செயவர்மன்
கம்போடிய மன்னன் / From Wikipedia, the free encyclopedia
நான்காம் செயவர்மன் ( Jayavarman IV) பொ.ச. 928 முதல் 941 வரை ஆட்சி செய்த அங்கோரிய அரசர் ஆவார். பல ஆரம்பகால வரலாற்றாசிரியர்கள் இவர் ஒரு கொள்ளைக்காரர் என்று நினைத்தார்கள். இருப்பினும், இவர் அரியணைக்கு முறையான உரிமையைக் கொண்டிருந்தார் என்பதை சமீபத்திய சான்றுகள் காட்டுகின்றன. இவரது ஆட்சியின் போது, தேசத்தில் 12 நகரங்கள் அல்லது புரங்கள் இருந்தது . [1]