நா. முத்துக்குமார்
கவிஞர், பாடலாசிரியர், வசனகர்த்தா / From Wikipedia, the free encyclopedia
நா. முத்துக்குமார் (Na. Muthukumar; 12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது பெற்றவர்.
விரைவான உண்மைகள் நா. முத்துக்குமார், பிறப்பு ...
நா. முத்துக்குமார் | |
---|---|
பிறப்பு | (1975-07-12)சூலை 12, 1975
[1] காஞ்சிபுரம், தமிழ் நாடு, இந்தியா |
இறப்பு | 14 ஆகத்து 2016(2016-08-14) (அகவை 41) சென்னை |
இறப்பிற்கான காரணம் | மஞ்சள் காமாலை |
பணி | பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் |
வாழ்க்கைத் துணை | ஜீவலஷ்மி[2] |
பிள்ளைகள் | மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி[2] |
மூடு