நா. சண்முகதாசன்
From Wikipedia, the free encyclopedia
நா. சண்முகதாசன் (N. Shanmugathasan) என அழைக்கப்படும் நாகலிங்கம் சண்முகதாசன் (சூலை 3, 1920 – பெப்ரவரி 8, 1993) இலங்கைத் தொழிற்சங்கத் தலைவரும், மாவோயிச இடதுசாரி அரசியல்வாதியும் ஆவார். இலங்கை மாவோயிசக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தொடக்ககால பொதுச் செயலாளராகவும், "மாஓ பாதை" கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஸ்ட ஆலோசகராகவும் இருந்தவர்.
விரைவான உண்மைகள் நாகலிங்கம் சண்முகதாசன்Nagalingam Shanmugathasan, தனிப்பட்ட விவரங்கள் ...
நாகலிங்கம் சண்முகதாசன் Nagalingam Shanmugathasan | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1920-05-02)2 மே 1920 மானிப்பாய், இலங்கை |
இறப்பு | 8 பெப்ரவரி 1993(1993-02-08) (அகவை 72) இங்கிலாந்து |
அரசியல் கட்சி | இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி[1] (1964 வரை) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீக்கிங் சார்பு) (1964 முதல்) |
துணைவர் | பரமேசுவரி |
பிள்ளைகள் | மரு. ராதா தம்பிராஜா |
முன்னாள் கல்லூரி | கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி |
வேலை | தொழிற்சங்கவாதி |
மூடு