தொல்காப்பியர்
தமிழ் இலக்கண நூலாசிரியர் / From Wikipedia, the free encyclopedia
தொல்காப்பியர் என்பவர் தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறலாம்.[2] இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்னுமிடத்தில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் தொல்காப்பியர்(திரண தூமாக் கினி), பிறப்பு ...
தொல்காப்பியர் (திரண தூமாக் கினி)[1] | |
---|---|
பிறப்பு | திரண தூமாக் கினி கன்னியாகுமரி |
தொழில் | நூலாசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் |
மூடு