தொரப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கிராமம் / From Wikipedia, the free encyclopedia
தொரப்பள்ளி ( Thorapalli ) அல்லது தொரப்பள்ளி அக்ரகாரம் என்பது இந்தியா, தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]. இவ்வூர் தென் பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் ஒசூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஒசூர்- கிருட்டிணகிரி சாலைக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.
விரைவான உண்மைகள் தொரப்பள்ளி தொரப்பள்ளி அக்ரகாரம், நாடு ...
தொரப்பள்ளி
தொரப்பள்ளி அக்ரகாரம் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 2,715 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635109 |
மூடு