![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Dheeran_Chinnamalai1.jpg/640px-Dheeran_Chinnamalai1.jpg&w=640&q=50)
தீரன் சின்னமலை
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு சென்னிமலையில் பிறந்த, இந்திய விடுதலைப் போராட்ட வீரர். / From Wikipedia, the free encyclopedia
தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai, ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.
விரைவான உண்மைகள் தீரன் சின்னமலை, முன்னிருந்தவர் ...
தீரன் சின்னமலை | |
---|---|
மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் | |
![]() தீரன் சின்னமலை கவுண்டரின் சிலை | |
முன்னிருந்தவர் | 1756-1799 மைசூர் அரசு, 1799-1804 பாளையக்காரர் சுய ஆட்சி |
பின்வந்தவர் | பிரித்தானியப் பேரரசு |
தந்தை | இரத்னசாமி கவுண்டர் |
தாய் | பெரியாத்தா |
பிறப்பு | தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் (1756-04-17)17 ஏப்ரல் 1756 செ. மேலப்பாளையம், காங்கயம், தமிழ்நாடு (முந்தைய மைசூர் இராச்சியம்) |
இறப்பு | 31 சூலை 1805(1805-07-31) (அகவை 49) சங்ககிரி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு அல்லது கருமலை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு (சென்னை மாகாணம்) |
அடக்கம் | 03 ஆகத்து, 1805 ஓடாநிலை, அரச்சலூர், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு |
சமயம் | இந்து - சைவம் |
மூடு