காங்கேயம்
இது தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
காங்கேயம் (ஆங்கிலம்:Kangeyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில உள்ள காங்கேயம் வட்டம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இவ்வூரைச் சேர்ந்த காளைகள் புகழ்பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் எனப்படுகின்றன. காங்கேயம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
விரைவான உண்மைகள்
காங்கேயம் | |||||||
— இரண்டாம் நிலை நகராட்சி — | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருப்பூர் | ||||||
வட்டம் | காங்கேயம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | தா.கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சி தலைவர் | சூரிய பிரகாஷ் | ||||||
சட்டமன்றத் தொகுதி | காங்கேயம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை | 32,147 (தற்பொழுது ஏறத்தாழ 70,000) (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மூடு