திருமலை
From Wikipedia, the free encyclopedia
திருமலை என்பது திருப்பதி (சித்தர்களும், சமாதி அடைந்த தலங்களும்: கொங்கணவர் - திருப்பதி) நகரத்திலுள்ள திருவேங்கடமலைப்பகுதியைக் குறிப்பதாகும். இம்மலை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவத் திவ்யதேசங்களில் புகழ்பெற்ற ஒன்றாகும். இங்கு உறையும் மூலவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாச்சி என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், வெறுங்கைவேடன் என்பதே பழைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பெயராகும்.[1]
விரைவான உண்மைகள்
திருமலை తిరుమల | |||||||
அமைவிடம் | 13°39′00″N 79°25′12″E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் | ||||||
மாவட்டம் | சித்தூர் மாவட்டம் | ||||||
அருகாமை நகரம் | திருப்பதி | ||||||
[[ஆந்திரப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||||
[[ஆந்திரப் பிரதேசம் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||||
மக்களவைத் தொகுதி | திருமலை తిరుమల | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
18,013 (2004[update]) • 667/km2 (1,728/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
27 கிமீ2 (10 சதுர மைல்) • 976 மீட்டர்கள் (3,202 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு