திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)
From Wikipedia, the free encyclopedia
திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு, 1910 (1910 Chinese expedition to Tibet)[1] சீனாவை ஆண்ட குயிங் வம்சத்தினர் திபெத்தில் தங்களின் நேரடி ஆட்சியை நிறுவுவதற்கான 1910-இல் திபெத் மீது போர் தொடுத்தனர். போரின் போது 12 பிப்ரவரி 1910 அன்று திபெத்தின் தலைநகரான லாசாவைக் கைப்பற்றியும், 13-வது தலாய் லாமாவையும் விரட்டியும் திபெத்தை தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் சீனர்கள் கொண்டு வந்தனர்.[2]
விரைவான உண்மைகள் நாள், இடம் ...
திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910) | |||||||
---|---|---|---|---|---|---|---|
|
|||||||
பிரிவினர் | |||||||
குயிங் பேரரசு | திபெத் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
குயிங் பேரரசு | 13-வது தலாய் லாமா |
மூடு