தி. ச. வரதராசன்
From Wikipedia, the free encyclopedia
வரதர் என அழைக்கப்படும் தி. ச. வரதராசன் (தியாகர் சண்முகம் வரதராசன்) (ஜூலை 1, 1924 - டிசம்பர் 21, 2006), சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் பலதுறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர். ஈழத்து இலக்கியத்தில் மறுமலர்ச்சி எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர்.
விரைவான உண்மைகள் வரதர், பிறப்பு ...
வரதர் | |
---|---|
பிறப்பு | தியாகர் சண்முகம் வரதராசன் ஜூலை 1, 1924 |
இறப்பு | டிசம்பர் 21, 2006 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | சண்முகம் / சின்னத்தங்கம் |
உறவினர்கள் | மனைவி மகாதேவியம்மா |
மூடு