தமிழ்த் தேசியப் பேரியக்கம்
From Wikipedia, the free encyclopedia
தமிழ்த் தேசியப் பேரியக்கம் (2014க்கு முன்புவரை தமிழ்த் தேசப் பொதுவுடமை கட்சி என அழைக்கப்பட்டது ) என்பது தமிழ்நாட்டு விடுதலை – தமிழீழ விடுதலை ஆகிய இலட்சியங்களை, முதன்மை இலக்காகக்கொண்டு தமிழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த்தேசிய அமைப்பாகும்.
மேலதிகத் தகவல்கள் இந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும். ...
இந்தக் கட்டுரை பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. எனவே தயவு செய்து இதை தொகுத்து மேம்படுத்தவும் அல்லது பேச்சு பக்கத்தில் இதனைக் குறித்து விவாதிக்கவும். | ||||
---|---|---|---|---|
|
மூடு
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள்
தமிழ்த் தேசியப் பேரியக்கம் த.தே.பே. | ||
[[Image:]] | ||
கட்சி பெயர் | தமிழ்த் தேசப் பொதுவுடமை கட்சி | |
தொடக்கம் | 1992 | |
தலைவர் | பெ. மணியரசன் | |
பொதுச் செயலாளர் | கி. வெங்கட்ராமன் | |
தலைமையகம் | சென்னை | |
இலக்கு | இறையாண்மையுள்ள தமிழ்த்தேசக் குடியரசு | |
மூடு
இந்திய அரசின் பிடியிலிருந்து, தமிழர்களின் தாயகமாக தமிழ்நாட்டை மீட்டெடுத்து இறையாண்மையுள்ள தமிழ்த்தேச குடியரசு அமைப்பதும், அதன் பின்னர் நிகரமை (சோசலிசம்) நோக்கிப் பயணிப்பதும் கட்சியின் முதன்மைக் கடமைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.