சா. ஜே. வே. செல்வநாயகம்
From Wikipedia, the free encyclopedia
தந்தை செல்வா[1] என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (Samuel James Velupillai Chelvanayagam, மார்ச் 31, 1898 - ஏப்ரல் 26, 1977) அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் 2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர்.[2][3]
விரைவான உண்மைகள் சா. ஜே. வே. செல்வநாயகம்S. J. V. Chelvanayakam, தமிழர் விடுதலைக் கூட்டணி ...
சா. ஜே. வே. செல்வநாயகம் S. J. V. Chelvanayakam | |
---|---|
தமிழர் விடுதலைக் கூட்டணி | |
பதவியில் 1972–1977 | |
பின்னவர் | அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் |
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் | |
பதவியில் 1949–1972 | |
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உப தலைவர் | |
பதவியில் 1944–1949 | |
இலங்கை நாடாளுமன்றம் for காங்கேசன்துறை | |
பதவியில் 1947–1952 | |
பின்னவர் | சுப்பையா நடேசன், ஐதேக |
பதவியில் 1956–1977 | |
முன்னையவர் | சுப்பையா நடேசன், ஐதேக |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1898-03-31)மார்ச்சு 31, 1898 ஈப்போ, மலேசியா |
இறப்பு | ஏப்ரல் 26, 1977(1977-04-26) (அகவை 79) யாழ்ப்பாணம், இலங்கை |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
பிற அரசியல் தொடர்புகள் | இலங்கை தமிழரசுக் கட்சி |
துணைவர் | எமிலி கிரேஸ் பார் செல்வநாயகம் |
முன்னாள் கல்லூரி | யூனியன் கல்லூரி பரி யோவான் கல்லூரி சாந்த தோமையர் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகம் இலங்கை சட்டக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
மூடு