டி. கே. சிதம்பரநாத முதலியார்
திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் / From Wikipedia, the free encyclopedia
டி. கே. சிதம்பரநாத முதலியார் (T. K. Chidambaranatha Mudaliar, 11 செப்டம்பர் 1882 - 16 பெப்ரவரி 1954) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்[1].[2][3]
விரைவான உண்மைகள் டி. கே. சிதம்பரநாதர், பிறப்பு ...
டி. கே. சிதம்பரநாதர் | |
---|---|
1940களில் டி. கே. சிதம்பரநாதர் | |
பிறப்பு | (1882-09-11)11 செப்டம்பர் 1882 திருநெல்வேலி, சென்னை மாகாணம் |
இறப்பு | பெப்ரவரி 16, 1954(1954-02-16) (அகவை 71) |
பெற்றோர் | தீத்தாரப்ப முதலியார், மீனாம்பாள் |
பிள்ளைகள் | தீபன் (எ) தெ. சி. தீர்த்தாரப்பன் |
மூடு