ஜானகி அம்மாள்
இந்தியத் தாவரவியலாளர் (1897-1984) / From Wikipedia, the free encyclopedia
இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள் (Janaki Ammal Edavalath Kakkat) உயிர்க்கல மரபியலிலும் தொகுதிப் புவியியலிலும் ஆராய்ச்சி நடத்திய ஓர் இந்தியத் தாவரவியல் வல்லுநர்.[1] அவரது மிகவும் குறிப்பிடத்தக்க வேலை கரும்பு மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை சார்ந்தது.[2] அவர் கேரள மழைக் காடுகளில் இருந்து தேவையான மூலிகை, பொருளாதார மதிப்புள்ள பல்வேறு தாவரங்களைத் திரட்டினார். மிக்சிகன் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவராவார்.[3]
விரைவான உண்மைகள் ஜானகி அம்மாள், பிறப்பு ...
ஜானகி அம்மாள் | |
---|---|
பிறப்பு | 4 நவம்பர் 1897 தலச்சேரி |
இறப்பு | 7 பெப்பிரவரி 1984 (அகவை 86) சென்னை |
படித்த இடங்கள் | |
பணி | தாவரவியலாளர், உயிரியல் அறிஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர், cell biologist, lecturer |
வேலை வழங்குபவர் |
|
கையெழுத்து | |
மூடு