செயச்சந்திரன்
From Wikipedia, the free encyclopedia
செயச்சந்திரன் (Jayachandra) (ஆட்சியில்: 1173-1193)[1] வாரணாசி, கயா, பாட்னா உள்ளிட்ட பகுதிகளைக் கொண்ட கன்னோசி நாட்டின் அரசன். இவர் ஆண்ட பகுதிக்கு தலைநகராக கன்னோசி நகரம் விளங்கியது. இவர் கார்வார் எனும் இராஜபுத்திர இரத்தோர் குல அரசன்.[2] பிரிதிவிராஜ் சௌகானின் மாமனார். இளவரசி சம்யுக்தாவின் தந்தை. 1193-1194இல் சந்தவார் போரில் கோரி முகமதால் தோற்கடிக்கப்பட்டு பின் கொல்லப்பட்டவர்.
விரைவான உண்மைகள் செயசந்திரன், பின்வந்தவர் ...
செயசந்திரன் | |
---|---|
இந்து அரசன் | |
பின்வந்தவர் | அரிச்சந்திரன் (கோரி முகமது ஆளுமையின் கீழ் |
அரச குடும்பம் | கார்வார் |
தந்தை | விஜய்பால் |
தாய் | ரூபசுந்தரி |
பிறப்பு | ஜெயச்சந்திரன் |
மூடு