சூசை
விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவின் தலைவர் / From Wikipedia, the free encyclopedia
கேணல் சூசை என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் தில்லையம்பலம் சிவநேசன் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவான கடற்புலிகளின் தலைவராக இருந்தவராவார்.
விரைவான உண்மைகள் தில்லையம்பலம் சிவநேசன், பிறப்பு ...
தில்லையம்பலம் சிவநேசன் | |
---|---|
கேணல் சூசை புலிகளின் அதிவேக தாக்குதல் கலத்தில், 2003. | |
பிறப்பு | (1963-10-16)அக்டோபர் 16, 1963 வல்வெட்டித்துறை |
இறப்பு | மே 18, 2009(2009-05-18) (அகவை 45) முல்லைத்தீவு, இலங்கை |
தேசியம் | இலங்கை |
மற்ற பெயர்கள் | சூசை கேணல் சூசை |
இனம் | தமிழ் |
பணி | தமிழ் போராளிகள் |
அறியப்படுவது | கடற்புலி |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | சத்வதேவி[1] |
பிள்ளைகள் | சுரேஷ் மதி |
மூடு