விபுலாநந்தர்
From Wikipedia, the free encyclopedia
சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – சூலை 19, 1947) கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.
விரைவான உண்மைகள் சுவாமி விபுலாநந்தர், பிறப்பு ...
சுவாமி விபுலாநந்தர் | |
---|---|
![]() சுவாமி விபுலாநந்தர் | |
பிறப்பு | மயில்வாகனன்- சின்னத்தம்பி, கண்ணம்மா. (1892-03-27)மார்ச்சு 27, 1892 காரைதீவு, அம்பாறை மாவட்டம், இலங்கை |
இறப்பு | சூலை 19, 1947(1947-07-19) (அகவை 55) மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பிற்கான காரணம் | சுகவீனம் |
கல்லறை | சிவானந்த வித்தியாலயத்தில் இவரது நினைவுச் சின்னம் (சமாதி) உள்ளது. |
தேசியம் | இலங்கையர் |
மற்ற பெயர்கள் | விபுலாநந்த அடிகள் |
கல்வி | இளமானி (அறிவியல், இலண்டன் பல்கலைக்கழகம்) |
பணி | பேராசிரியர் |
பணியகம் | இலங்கைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தமிழிசை ஆய்வாளர், பண்டிதர், நூலாசிரியர், இந்து மறுமலர்ச்சியாளர் |
சமயம் | இந்து |
மூடு