சுசில் சந்திரா
From Wikipedia, the free encyclopedia
சுசில் சந்திரா (Sushil Chandra) 14 பிப்ரவரி 2019 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையராக 12 ஏப்ரல் 2021 வரை இருந்தார்[2] இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 12 ஏப்ரல் 2021 அன்று பணி ஒய்வு பெற்றதால், அடுத்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 13 ஏப்ரல் 2021 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் சுசில் சந்திரா நியமிக்கப்பட்டார். சுசில் சந்திரா, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 13 ஏப்ரல் 2021 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்.[3][4][5] மே 14, 2022 அன்று அகவை முதிர்வின் காரணமாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[6]
விரைவான உண்மைகள் சுசில் சந்திரா, 24வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ...
சுசில் சந்திரா | |
---|---|
அலுவலின் போது | |
24வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் 13 ஏப்ரல் 2021 – 14 மே 2022 | |
முன்னையவர் | சுனில் அரோரா |
பின்னவர் | ராஜிவ் குமார் |
இந்திய தேர்தல் ஆணையாளர் | |
பதவியில் 15 பிப்ரவரி 2019 – 12 ஏப்ரல் 2021 | |
முன்னையவர் | சுனில் அரோரா |
பின்னவர் | TBD |
தலைவர், மத்திய நேரடி வரிகள் ஆணையம்[1] | |
பதவியில் 1 நவம்பர் 2016 – 14 பிப்ரவரி 2019 | |
முன்னையவர் | இராணி சிங் நாயர் |
பின்னவர் | பிரோமத் சந்திர மோதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுசில் சந்திரா 15 மே 1957 (1957-05-15) (அகவை 67) |
முன்னாள் கல்லூரி | இந்திய_தொழில்நுட்பக்_கழகம்_ரூர்க்கி (பி. டெக்), டிஏவி கல்லூரி, டேராடூன் (எல் எல் பி) |
வேலை | பணிநிறைவு. இந்திய வருவாய் பணி அலுவலர் |
மூடு