சுகவதி பௌத்தம்
From Wikipedia, the free encyclopedia
சுகவதி பௌத்தம் என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு பெரும் பிரிவாகும். இப்பிரிவு தென் - கிழக்கு ஆசியவில் பரவலாக பின்பற்றப்படும் பௌத்த பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இது அமிதாப புத்தரை நோக்கிய ஒரு பக்தி சார்ந்த பௌத்த பிரிவாகும்.[1]
சுகவதி பௌத்தம் மகாயான பௌத்த பிரிவுகளான சீன பௌத்தம், மற்றும் ஷிங்கோன் பௌத்தத்தில் ஒரு துணைப்பிரிவாக உள்ளது. மேலும் ஜோடோ ஷு, ஜோடோ ஷின்ஷு போல இது ஒரு தனி பௌத்த பிரிவாகவும் உள்ளது.
சுகவதி பௌத்தம் அமிதாபரின் மீது கொள்ளும் பக்தியின் காரணமாக நிர்வாண நிலை அடையலாம் எனக்கூறுகிறது. அதாவது அமிதாபரின் கருணையால் அவருடைய உலகமான சுகவதியில் பிறக்கு அனைவருக்கும் நிர்வாணம் கிடைக்கும் என் இப்பிரிவினர் கருதுகின்றனர். சுகவதி பௌத்தம் என்பது ஜப்பானில் நிலப்பிரபுக்களின் காலத்தில் மிகவும் பரவலாக பின்றபற்றப்பட்டது. ஏனெனில், வேசிகள் போன்று