சு. வித்தியானந்தன்
From Wikipedia, the free encyclopedia
சு. வித்தியானந்தன் (S. Vithiananthan, 8 மே 1924 – 21 சனவரி 1989) ஈழத்தின் ஒரு சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.
விரைவான உண்மைகள் சு. வித்தியானந்தன், பிறப்பு ...
சு. வித்தியானந்தன் | |
---|---|
![]() | |
பிறப்பு | மே 8, 1924 தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் |
இறப்பு | சனவரி 21, 1989(1989-01-21) (அகவை 64) கொழும்பு, இலங்கை |
கல்வி | முனைவர் (இலண்டன் பல்கலைக்கழகம்) |
பணி | தமிழ்ப் பேராசிரியர் |
பெற்றோர் | முத்தம்மா சின்னத்தம்பி சுப்பிரமணியம் |
வாழ்க்கைத் துணை | கமலாதேவி நாகலிங்கம் |
பிள்ளைகள் | அருள்நம்பி, மகிழ்நங்கை, அன்புச்செல்வி, இன்பச்செல்வன், சிவமைந்தன் |
மூடு