![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Chittorgarh_Fort-big_copy.jpg/640px-Chittorgarh_Fort-big_copy.jpg&w=640&q=50)
சித்தோர்கார் முற்றுகை (1303)
1303 இல் தில்லி சுல்தானகத்திற்கும் குகிலா வம்சத்திற்கும் இடையிலான போர் / From Wikipedia, the free encyclopedia
1303 ஆம் ஆண்டில், தில்லி சுல்தானக ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி, குகிலா மன்னர் ரத்னசிம்காவிடமிருந்து சித்தோர்கார் கோட்டையை எட்டு மாத கால முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். தில்லி சுல்தானகத்தின் ஏகாதிபத்திய காலம் என்று பின்னர் அறியப்பட்ட காலத்தை அலாவுதீன் தொடங்கினார்.[1] அலாவுதீனின் நோக்கம் இரத்னசிம்காவின் அழகான மனைவியான பத்மாவதியை அடைவதே என்று கூறும் வரலாற்றுக் காவியமான பத்மாவத் உட்பட பல காவியங்களில் இந்த மோதல் விவரிக்கப்பட்டுள்ளது; இந்த காவியக் கதைகளை பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் வரலாற்று ரீதியாக தவறானதாக கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் சித்தோர்கார் முற்றுகை, நாள் ...
சித்தோர்கார் முற்றுகை | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
தில்லி சுல்தானகம் | மெடபடாவின் குகிலாக்கள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
அலாவுதீன் கில்சி | இரத்னசிம்கா |
மூடு