சி. சுப்பிரமணியம்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
சிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், 30 சனவரி 1910 – 7 நவம்பர் 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.
விரைவான உண்மைகள் பாரத ரத்னாசி. சுப்பிரமணியம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ...
சி. சுப்பிரமணியம் | |
---|---|
1954 இல் சிதம்பரம் சுப்பிரமணியம் | |
பாதுகாப்புத் துறை அமைச்சர் | |
பதவியில் 28 சூலை 1979 – 14 சனவரி 1980 | |
பிரதமர் | சரண் சிங் |
முன்னையவர் | ஜெகசீவன்ராம் |
பின்னவர் | இந்திரா காந்தி |
நிதியமைச்சர் | |
பதவியில் 1975–1977 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | யசுவந்த்ராவ் சவான் |
பின்னவர் | அரிபாய் படேல் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1910-01-30)சனவரி 30, 1910 |
இறப்பு | நவம்பர் 7, 2000(2000-11-07) (அகவை 90) |
மூடு