சி. கே. சுப்பிரமணிய முதலியார்
From Wikipedia, the free encyclopedia
சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் (20 பெப்ரவரி 1878 – 24 சனவரி 1961), தமிழறிஞரும், வழக்கறிஞரும் ஆவார். பெரிய புராணத்திற்கு உரையெழுதிய உரையாசிரியர். சிவக்கவிமணி [1]என்று அறிஞர்களால் போற்றப்பட்ட இவர் கோவை நகர்க்கனி, சைவக் குலமணி, வித்துவமணி, திருத்தொண்டர் புராணமணி, சேக்கிழார்செய் சேவையினை மக்களுணர்ந் துய்யவழி காட்டுமணி போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.
விரைவான உண்மைகள் சி. கே. சுப்பிரமணிய முதலியார், பிறப்பு ...
சி. கே. சுப்பிரமணிய முதலியார் | |
---|---|
![]() 1937 இல் சுப்பிரமணிய முதலியார் | |
பிறப்பு | (1878-02-20)20 பெப்ரவரி 1878 கோவை |
இறப்பு | சனவரி 24, 1961(1961-01-24) (அகவை 82) திருப்பேரூர் |
கல்வி | கோவை அரசினர் உயர்நிலைப் பள்ளி, அரசினர் இடைநிலைக் கலைக்கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி (தமிழ், இளங்கலை) |
பணி | வழக்கறிஞர் |
அறியப்படுவது | பெரிய புராணத்திற்கு உரை எழுதியவர் |
பெற்றோர் | கந்தசாமி முதலியார், வடிவம்மையார் |
வாழ்க்கைத் துணை | மீனாட்சி கனகசபை, மீனாட்சி |
மூடு