சாகிப் சிங் வர்மா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சாகிப் சிங் வர்மா (Sahib Singh Verma) இந்திய அரசியல்வாதியாகவும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மூத்த துணைத் தலைவராகவும் இருந்தவர்.[1] சாகி சிங் வர்மா தில்லி மாநிலத்தின் நான்காவது முதலமைச்சராகவும் (1996–1998), இந்திய நாடாளுமன்றத்தின் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும் (1999–2004) பணியாற்றியவர்.[2] இந்திய நடுவண் அரசில் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் அமைச்சராகவும் இருந்தவர்.[3]
விரைவான உண்மைகள் சாகிப் சிங் வர்மா, நான்காவது முதலமைச்சர், தில்லி ...
சாகிப் சிங் வர்மா | |
---|---|
நான்காவது முதலமைச்சர், தில்லி | |
பதவியில் 26 பிப்ரவர் 1996 - 12 அக்டோபர் 1998 | |
முன்னையவர் | மதன் லால் குரானா |
பின்னவர் | சுஷ்மா சுவராஜ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1943-03-15)15 மார்ச்சு 1943 தில்லி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 30 சூன் 2007(2007-06-30) (அகவை 64) இராஜஸ்தான், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிள்ளைகள் | 2 மகன்கள், 3 மகள்கள் |
மூடு
சாகிப் சிங் வர்மா தில்லி – ஜெய்பூர் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் 30 சூன் 2007-இல் இறந்தார்.