சர்கியா வடக்கு ஆளுநரகம்
From Wikipedia, the free encyclopedia
ஆஷ் ஷர்கியா வடக்கு கவர்னரேட் (Ash Sharqiyah North Governorate, அரபு மொழி: مُحَافَظَة شَمَال ٱلشَّرْقِيَّة, romanized: Muḥāfaẓat Šamāl aš-Šarqīyah, அல்லது வடகிழக்கு கவர்னரேட் ) என்பது ஓமானின் ஆளுநரகம் ஆகும். இது 2011 அக்டோபர் 28 அன்று ஆஷ் ஷர்கியா பிராந்தியத்தை ஆஷ் ஷர்கியா வடக்கு ஆளுநரகம் மற்றும் ஆஷ் ஷர்கியா தெற்கு ஆளுநரகம் என இரண்டாக பிரித்தபோது உருவாக்கப்பட்டது. [1] [2] ஆளுநரின் நிர்வாக மையம் இப்ரா ஆகும்.