![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/59/Samprati_Maurya_Empire.jpg/640px-Samprati_Maurya_Empire.jpg&w=640&q=50)
சம்பிரதி
From Wikipedia, the free encyclopedia
சம்பிரதி (Samprati) (ஆட்சிக் காலம்: கிமு 224 - 215), மௌரியப் பேரரசின் ஐந்தாம் சக்கரவர்த்தி ஆவார். இவர் பேரரசர் அசோகரின் பேரனும், கண்கள் குருடாக்கப்பட்ட அசோகரின் மகனாக குணாளனின் மகனும் ஆவார். சம்பிரதி, தனது பங்காளியான தசரத மௌரியரின் மறைவிற்கு பின் மௌரியப் பேரரசின் அரியணை ஏறியவர்.
விரைவான உண்மைகள் சம்பிரதி, 5-வது மௌரியப் பேரரசர் ...
சம்பிரதி | |
---|---|
![]() | |
5-வது மௌரியப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கிமு 224 - 215 |
முன்னையவர் | தசரத மௌரியர் |
பின்னையவர் | சாலிசுகா |
அரசமரபு | மௌரிய வம்சம் |
தந்தை | குணாளன் |
தாய் | காஞ்சனமாலை |
மதம் | சமணம் [1] |
மூடு