சங்கிலித்தோப்பு
சங்கிலி வளைவு, யாழ்ப்பாணம், இலங்கை / From Wikipedia, the free encyclopedia
சங்கிலித் தோப்பு அல்லது பூதத்தம்பி வளைவு[1] என்பது இலங்கைத் தீவின் வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது. தற்காலத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட இந் நிலப் பகுதியின் வரலாற்று முக்கியத்துவத்துக்கான குறியீடுகளாக இருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக் குறிப்பிடப்படுகின்ற கட்டிடமொன்றின் வாயில் வளைவும், யமுனா ஏரி எனப்படும் பகர வடிவக் கேணியொன்றும் ஆகும்.
விரைவான உண்மைகள் சங்கிலித்தோப்பு, மாற்றுப் பெயர்கள் ...
சங்கிலித்தோப்பு | |
---|---|
சங்கிலித்தோப்பு வளைவின் ஒரு தோற்றம் | |
மாற்றுப் பெயர்கள் | பூதத்தம்பி வளைவு |
பொதுவான தகவல்கள் | |
வகை | Triumphal Arch |
இடம் | நல்லூர், யாழ்ப்பாணம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/Foundation_of_the_Cankilian_Thoppu.jpg/640px-Foundation_of_the_Cankilian_Thoppu.jpg)