சங்ககால வள்ளல்கள்
From Wikipedia, the free encyclopedia
பிறருக்கு வாரி வழங்கும் தன்மை உள்ளவர்களை வள்ளல்கள் எனப்படுகின்றனர். பத்துப்பாடு, எட்டுத்தொகை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வள்ளல்களை இங்குக் காணலாம்.
மேலதிகத் தகவல்கள் சங்ககால வரலாறு ...
மூடு
வள்ளல்களின் பெயர்கள் கூடியவரை முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எளிமையான ஒப்புநோக்கத்திற்காகப் பெயர்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. வள்ளலைப் பற்றித் தெரிவிக்கும் பாடல்களும் ஆங்காஙகாங்கே சேர்க்கப்பட்டுள்ளன. நூல்-குறிப்பு இல்லாத எண்களைப் புறநாற்றுப் பாடல்-எண் எனக் கொள்ளுதல் வேண்டும்.
குறிப்பிட்ட 7 வள்ளல்களைச் சங்கப்பாடல்கள் இரண்டு தொகுத்துக் காட்டுகின்றன. இந்தத் தொகுப்பில் உள்ள வள்ளல்களை நாம் கடையெழு வள்ளல்கள் என வழங்கிவருகிறோம்.