குஞ்சிதம் குருசாமி
From Wikipedia, the free encyclopedia
குஞ்சிதம் குருசாமி அம்மையார் (சூலை 12, 1909 - சூலை 30, 1961) திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர்.
விரைவான உண்மைகள் குஞ்சிதம் குருசாமி, பிறப்பு ...
குஞ்சிதம் குருசாமி | |
---|---|
பிறப்பு | (1909-07-12)12 சூலை 1909 |
இறப்பு | சூலை 30, 1961(1961-07-30) (அகவை 52) |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | திராவிட இயக்கத்தின் பெண் செயற்பாட்டாளர், மேடைப்பேச்சாளர் |
சமயம் | நாத்திகர் |
பெற்றோர் | திருவாரூர் சுப்பிரமணியம்[1] |
வாழ்க்கைத் துணை | குத்தூசி குருசாமி |
பிள்ளைகள் | கு. கு. இரஷ்யா, கௌதமன் |
உறவினர்கள் | இரு இளைய சகோதரிகள் (காந்தம்மா, வெங்டேச அம்மாள்) , ஒரு சகோதரர்.[1] |
மூடு