கிழக்குப் பதிப்பகம்
From Wikipedia, the free encyclopedia
கிழக்கு பதிப்பகம் 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஆகும். பத்ரி சேஷாத்ரி, கே. சத்யநாராயண், ஆர். ஆனந்த்குமார் ஆகியோர் பதிப்புத் துறையின் மீதிருந்த ஆர்வத்தினால் இதனைத் தொடங்கினார்கள். பிரபல தமிழ் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான பா. ராகவன், தொடக்கம் முதல் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை இதன் பதிப்பாசிரியராக இருந்தார். தற்போது இதன் பதிப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் இருப்பவர் பத்ரி சேஷாத்ரி.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
![]() | |
வகை | நூல் பதிப்பு/வெளியீடு |
---|---|
நிறுவுகை | சென்னை, இந்தியா (2004) |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
உற்பத்திகள் | நூல்கள், இதழ்கள் |
சேவைகள் | நூல் பதிப்பு/வெளியீடு, இலவச மென்பொருள்கள் |
இணையத்தளம் | www.nhm.in/kizhakku |
மூடு