கிருதாசி
From Wikipedia, the free encyclopedia
கிருதாசி என்பவர் தேவ லோகத்தில் வாழ்கின்ற அரம்பையர்களில் ஒருத்தியாவர். இவருக்கு நினைத்த நேரத்தில் நினைத்த ரூபத்திற்கு மாற்றம் பெருகின்ற சக்தி இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
இவள் கிளியைப் போன்ற தோற்றத்தினை உடையவர் என்றும், வியாச முனிவருக்கும் இவருக்கும் பிறந்தவராக சுகர் பிரம்ம முனிவர் அறியப்பெறுகிறார். [1]