கானாவில் திருமணம்
From Wikipedia, the free encyclopedia
கிறித்தவத்தில் யோவான் நற்செய்தியின்படி கானாவில் நடந்த திருமணம் ஒன்றில் இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாய் மாற்றியது இயேசு நிகழ்த்திய முதல் புதுமையாகும்.[1][2] விவிலிய கூற்றின் படி இயேசுவும் அவரின் தாயும் சென்றிருந்த திருமணம் ஒன்றில் திராட்சை இரசம் தீர்ந்தபோது, மரியாவின் வேண்டுதலால் இயேசு தண்ணீரை, திராட்சை இரசமாய் மாற்றினார். கானா என்னும் ஊரின் அமைவிடத்தைக்குறித்து அறிஞர்களிடையே ஒத்த கருத்தில்லை.