![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Gangtok_from_cable_car.jpg/640px-Gangtok_from_cable_car.jpg&w=640&q=50)
கேங்டாக்
சிக்கிம் மாநில தலைநகரமும் மற்றும் மாநகராட்சியும் ஆகும். / From Wikipedia, the free encyclopedia
கேங்டாக் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இமயமலையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு கோடைக்குடியிருப்பு ஆகும். இந்த நகரம் 100,000 மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மக்களும் வசிக்கின்றனர். சிக்கிம் உள்ள ஓரே மாநகராட்சி இதுவாகும்.
விரைவான உண்மைகள்
கேங்டாக் மாநகராட்சி | |||
— மாநகராட்சி — | |||
கேங்டாக் | |||
அமைவிடம் | 27°20′N 88°37′E | ||
நாடு | ![]() | ||
மாநிலம் | சிக்கிம் | ||
மாவட்டம் | கிழக்கு சிக்கிம் | ||
ஆளுநர் | சீனிவாச பாட்டீல், லட்சுமன் ஆச்சார்யா | ||
முதலமைச்சர் | பவன் குமார் சாம்லிங், பிரேம் சிங் தமாங் | ||
மக்களவைத் தொகுதி | கேங்டாக் மாநகராட்சி | ||
மக்கள் தொகை | 100,000+ (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 1,437 மீட்டர்கள் (4,715 அடி)[1] | ||
குறியீடுகள்
|
மூடு
இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1975-ஆம் ஆண்டு இந்தியாவுடன் சேரும் வரையில் சிக்கிம் தனிநாடாகவே இருந்தது. அப்போது கேங்டாக் அதன் தலைநகராக இருந்தது.
இந்நகரம் திபெத்திய பௌத்த மதத்திற்கான முக்கியமான மையமாகவும் விளங்குகிறது. மேலும் இவ்வூரைச் சுற்றிலும் பல பௌத்த மடலாயங்கள் உள்ளன.