களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)
மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய வரலாற்று நூல் / From Wikipedia, the free encyclopedia
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் வரலாற்றில் ஒளியைப் பாச்சுகிறார். களப்பிரரின் வழித்தோன்றல்கள் முத்தரையர் என்று இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.
விரைவான உண்மைகள் களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நூல் பெயர்: ...
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | களப்பிரர் ஆட்சியில் தமிழகம் |
ஆசிரியர்(கள்): | மயிலை சீனி.வேங்கடசாமி |
வகை: | வரலாற்றாராய்ச்சி நூல் |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 143 |
பதிப்பகர்: | நாம் தமிழர் பதிப்பகம் |
பதிப்பு: | மார்ச் 2010 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
மூடு