கலித்தளை
கலித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் ஒன்றான கலிப்பாவில் மிகுதியாகப் பயின்றுவரும் தளை / From Wikipedia, the free encyclopedia
கலித்தளை என்பது பண்டைய தமிழ்ப் பாடல்களில் ஒன்றான கலிப்பாவில் மிகுதியாகப் பயின்றுவரும் தளை. இது வெண்டளை, ஆசிரியத்தளை, கலித்தளை, வஞ்சித்தளை என்னும் நான்கு வகைத் தளைகளில் ஒன்று. கலித்தளையானது அருவிநீர் கலிப்பது [1] போல ஓசை துள்ளி நடக்கும். [2]
கலித்தளை தொடர்புடைய கட்டுரையை துள்ளலோசை பக்கத்தில் காணலாம்.