கருமுத்து தியாகராசர்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
கருமுத்து தியாகராஜன் செட்டியார், (16 சூன் 1893 - 29 சூலை 1974) கலைத்தந்தை என்று அழைக்கப்பட்டவர். இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். மதுரையில் புகழ்பெற்ற தியாகராசர் கலைக்கல்லூரி, தியாகராசர் பொறியியல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் நிறுவியவர்.[1][2][3]
விரைவான உண்மைகள் கருமுத்து தியாகராசர், பிறப்பு ...
கருமுத்து தியாகராசர் | |
---|---|
பிறப்பு | கருமுத்து முத்துக்கருப்பன் தியாகராசச் செட்டியார் (1893-06-16)16 சூன் 1893 சிவகங்கை, தமிழ்நாடு |
இறப்பு | 29 சூலை 1974(1974-07-29) (அகவை 81) |
பணி | தொழிலதிபர் |
அறியப்படுவது | தமிழ்ப்பற்றாளர், கல்வி நிறுவனங்களை நிறுவியவர் |
பெற்றோர் | கருமுத்து முத்துக்கருப்பன் செட்டியார் |
மூடு